Posts made in June, 2016

வீரகேசரி

பிசிறி அடித்த விந்துச்சளி அவள் முகத்தில் இளஞ்கூட்டின் தன்மை குன்றாமல் பாய்ந்து படர்ந்தது. காமத்தின் ஊழித்திரவத்தை தன்னவள் அற்ற எவள் முகத்திலும் ஏவித்தன் ஏக்கம் தீர்க்கும் சராசரி ஆணின்...

இன்று அதிகாலையில் வரும் என இலக்கிய உலகில் எவரும் நினைக்கவில்லை. ‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது’ என்கிற தொகுப்புக்காக சமீபத்தில் கனடிய இலக்கியத் தோட்டத்தின் விருதை வென்றமைக்காக...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கடற்பரப்பினுள் இருக்கும் கருடன் பாம்பு கற்களை பார்வையிட்ட பின்னர் அப்பகுதியில் கடலில் நீராடிய வேளை மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். யாழ்ப்பாணம்...

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர்...

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான...

ஜே.வி.பி.யின் முன்னாள்தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவர் அனுர குமார திஸாநாயக்க இரங்கல் வெளியிட்டுள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் மறைவு தொடர்பில் அனுரகுமார...

இன்று உலகில் பேசப்படுகின்ற தலைவர்கள் பலர் இருக்கின்றார்கள்.அந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வகையில் அதே நிலைமை எங்களுடைய...

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை...

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் தலைவர் கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்றாலும், ஸ்டாலின் தரப்பினர் அவரை தான் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களையும், சமூக வலைதள...