Posts made in November, 2018

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2018 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நடந்துமுடிந்த போராட்டத்தில்...

யாழில் பிரபாகரன் வாழ்ந்த வீட்டுக்குச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி! விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் இன்றாகும். இதை முன்னிட்டு வடக்கில் சில இடங்களில் அவருடைய...

பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு! பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர்...

கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் தத்தெடுத்துள்ள முல்/கேப்பாபுலவு இன்றைய தினம் கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் தத்தெடுத்துள்ள முல்/கேப்பாபுலவு அ.த.க.பாடசாலையில் 1001 மரங்கள் நடும்...

மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தும் அரசியல் நெருக்கடி! கடந்த 26 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது....

சரத் பொன்சேகாவையும் ஏற்க மாட்டேன்! என்னுடன் வேலை செய்யக் கூடிய ஒருவரை தான் பிரதமராக நியமிக்க முடியும். சரத் பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னால் ஏற்பேனா? இல்லை ஏற்கவே மாட்டேன். அப்படிதான்...

இலங்கை அரசியல்வாதிகளுக்கு காத்திருக்கும் பேரிடி? தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் இலங்கை மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள்...

மகிந்த தரப்பினரின் இரகசிய நடவடிக்கை? மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய...

பிரதமர் பாதுகாப்பு பிரிவின் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் ரத்து! பிரதமர் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது....

மதுவால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை! நாகையில் குடிக்க பணம் தராமறுத்ததால் தந்தை செய்த வேலையில் அவரது 3 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் எனும் இடத்திவ் ரமேஷ் என்பவருக்கு...