Posts made in November, 2018

நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணை எதனையும் எதிர்கொள்ளத் தயார்! நம்பிக்கையில்லாப் பிரேரணை, நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணை எதனையும் எதிர்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...

உயிராபத்து காரணத்திற்காக மீண்டும் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் விக்கி கோரிக்கை! வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது...

வாகனங்கள் இறக்குமதி கட்டுப்பாடு – எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும்! வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என...

வெளியானது 2.O: பட்டாசு வெடித்து, ஆடி,பாடி ரசிகர்கள் உற்சாகம்! ஷங்கர்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று...

கரு ஜயசூரியவை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய மஹிந்த தரப்பு! ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் செயற்பாடு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகரின்...

நாமலுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள ஹரின் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சவால் ஒன்றை...

மைத்திரியை கொலை செய்ய முயற்சி! பொலிஸ் மா அதிபர் கைது? பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபருக்கு, பாதுகாப்பு...

வடக்கில் மரக்கறியின் விலை அதிகரிப்பு வடக்கில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் மழை காரணமாக மரக்கறியின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வடக்கில் ஏற்பட்ட சீரற்ற காலைநிலை காரணமாக கிராம பகுதிகளில்...

சம்பந்தனின் பதவி குறித்து எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை! பிரதமராக ரணில் விக்கரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் வேண்டாம் எனவும், திருட்டு அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும்...

ரவீந்திர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையின்போது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்! பாதுகாப்பு படைகளின் அலுவலகப் பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையிடையே ஊடகவியலாளர்...