Posts made in November, 2018

ஆவா குழுவின் தலைவர் நீதிமன்றில் சரண்! ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு...

ஐரோப்பாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்! ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாலி, நாபொலி நகரில் வாழும் இலங்கை வர்த்தகர் ஒருவர்...

மனித புதைகுழியில் தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு! மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 229...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!! யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை கனகராயன்குளம் பொலிஸார் இன்று (28.11) அதிகாலை 1 மணியளவில் கைது செய்துள்ளனர்....

வவுனியா நகரசபையில் வைக்கோல் பட்டறை என்ற வார்த்தையால் பாரிய சர்ச்சை! வைக்கோல் பட்டறை என்ற வார்த்தையால் சர்ச்சை வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று (28.11.2018) காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த...

மைத்திரி வெறும் பொம்மையாக மாறும் நிலை ஏற்பட்டது! முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சகல அதிகாரத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரம் இல்லாத வெறும்...

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இராணுவ வீரர் படுகாயம்! ஓமந்தை – கொம்புவைத்தகுளம் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் கட்டி வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளதாக...

மோசமான நிலையில் இலங்கை! மைத்திரிக்கு அம்பு விட்டுள்ள சந்திரிக்கா! இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், பல்வேறு இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன....

முப்படைகளின் அலுவலக பிரதானிக்கு விளக்க மறியல்! நீதிமன்றம் அதிரடி! நீதிமன்றில் சரணமடைந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

முப்படைகளின் அலுவலக பிரதானி சற்று முன்னர் கைது! பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 11...