ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை!

ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை! ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்தோனிய பாதுகாப்பு அமைச்சர் ஜூரி லுயிக்...

உலகெங்கும் தினசரி 137பெண்கள் கொலை : ஐ.நா தகவல்

உலகெங்கும் தினசரி 137பெண்கள் கொலை : ஐ.நா தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலர்கள் வெளியிட்ட புதியதரவுகளின்படி உலகெங்கிலும் தினமும் சராசரியாக 137பெண்கள்...

ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் காட்சி உண்மையானதா? – மீண்டும் குழப்பம்

ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் காட்சி உண்மையானதா? – மீண்டும் குழப்பம் அப்பல்லோ வைத்தியசாலை ஊழியரின் வாக்குமூலத்தால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குளிர்பானம் அருந்தும் வீடியோ...

தமிழீழ மாவீரர் தின அறிக்கை – 27-12-2018.

தமிழீழ மாவீரர் தின அறிக்கை – 27-12-2018. தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம் கார்த்திகை 27, 2018. எங்கள் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று 27ஆம் நாள் கார்த்திகை திங்கள் 2018 ஆம்...

நாம் பேரினவாதக் கட்சிகளுக்கு சார்பானவர்கள் அல்ல!

நாம் பேரினவாதக் கட்சிகளுக்கு சார்பானவர்கள் அல்ல! நாம் எந்த பேரினவாதக் கட்சிகளுக்கும் சார்பாக ஒரு காலமும் நடந்ததில்லை, நடக்கப்போவதுமில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும்...

இலங்கையின் அரசியல் செயற்பாடு பாரிய விளைவை ஏற்படுத்தும்!

இலங்கையின் அரசியல் செயற்பாடு பாரிய விளைவை ஏற்படுத்தும்! இலங்கை அரசியலில் தற்போது நீடிக்கும் குழப்பநிலை, பாரிய விளைவை ஏற்படுத்துமென மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது. நேற்றைய (செவ்வாய்க்கிழமை)...

அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை!

அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை! இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை...

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு! யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கான ஈகை சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் நினைவெழுச்சி நாள்...

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள்.

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள். தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர்...

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம்.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம். தமிழினத்தின் விடுதலைக்காய் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்கள் என்றுமே நினைவுகூரப்பட வேண்டியவர்கள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net