Posts made in January, 2019

பிடியாணை உத்தரவை விலக்கிக்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனம்! பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை விலக்கிக்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானத்தை...

ஆனையிறவு – பழைய ஏ-9 வீதி புனரமைக்கப்பட்டுள்ளதால் 4 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு! ஆனையிறவு – பழைய ஏ-9 வீதி மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளதால் 4 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத்...

மன்னாரில் வெண்பா பனி பொழிவு! மன்னார் பெரு நிலப்பரப்பில் என்றும் இல்லாதவாறு ‘வெண்பா’ பனி என அழைக்கப்படும் பனி படலம் கடந்த சில வாரங்களுக்கு மேலாக அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் கடற்தொழிலுக்கும்...

யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் திடீர் மரணம்! யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் இளம் பெண் ஒருவரின் திடீர் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவை சிகிச்சை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery)...

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பு; கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து! தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான, கூட்டு ஒப்பந்தம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில்...

கிளிநொச்சியில் இந்தோனேசிய தூதுவருடன் வர்த்தக சமூக பிரதிநிதிகள் சந்திப்பு கிளிநொச்சி வணிக வேளான் கைத் தொழில் ஒன்றிய பிரதிநிதிகள் இந்தோனேசிய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சியில்...

தமிழரின் இலக்கை அடைய ஓரணியில் பயணிப்போம்! எமது இலக்கை அடைய நாம் ஓரணியில் பயணிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்! பேஸ்புக் மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் அப் செயலிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு செயலிகளை...

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு – நால்வர் கைது! வவுனியா சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நால்வரை மாமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மாமடுவ பகுதியில் நேற்று...