Posts made in January, 2019

யாழில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று...

மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை குறித்து கபே அதிருப்தி! நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முற்பட்டவர்கள் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக குரல் கொடுக்காமலிருப்பது கவலைக்குரிய...

மறு அறிவித்தல் வரும் வரை சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறு வேண்டுகோள்! படைப்புழுவை ஒழிப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம்...

வாட்ஸ் அப், வைபர் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு அரசாங்கம் முயற்சி? பிரபல சமூக ஊடக தொலைதொடர்பு செயலிகளான வாட்ஸ் அப் மற்றும் வைபர் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் உரையாடல்களை ஒட்டுக்...

உத்தர தேவி புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம். கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான உத்தர தேவி புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. உத்தர தேவி புகையிரதம் இன்று காலை 6 மணிக்கு...

தமிழ் பெண்ணை திருமணம் செய்த பிரான்ஸ் நாட்டு நபர் எடுத்த விபரீத முடிவு! விசாரணையில் வெளிவந்த தகவல்! பிரான்சில் வேலை பார்த்து குடியுரிமை பெற்றிருந்த இளைஞர் திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்குள்...

இலங்கை ரூபாயின் பெறுமதியின் திடீரென ஏற்பட்ட வளர்ச்சி! அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரத்தில் இந்த...

பிலிப்பைன்ஸில் இரட்டைக்குண்டு தாக்குதல் – 19 பேர் பலி! தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட இரட்டைக்குண்டுத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 42 பேர் படுகாயமடைந்து...

குழந்தையைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை! கொட்டகலை ரொசிட்டா பகுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தாயொருவரின் சடலத்தையும், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட அவரது 7 மாத குழந்தையைின்...

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் எதிர்கொள்ளத் தயார்! பிரதமர் பாணியில் கூட்டமைப்பின் தலைவரும் தனது பதவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ளத் தான்...