Posts made in January, 2019

கூட்டமைப்பின் கேவலமான செயற்பாடு! கொந்தளிக்கும் கேப்பாபுலவு மக்கள்! அரசாங்கத்தையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க முயற்சிக்கும் எமது அரசியல்வாதிகள் எமது உரிமைகளுக்கு குரல் கொடுக்காதது...

சமஷ்டி பண்புகளுடனேயே வருகிறது புதிய அரசமைப்பு! புதிய அரசமைப்பு சமஷ்டி பண்புகளுடன் தான் வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில்...

கேப்பாப்புலவு மக்களின் முற்றுகைப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது! முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு படைமுகாம்...

வடக்கில் புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கிவைப்பு வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று(சனிக்கிழமை) யாழில் நடைபெற்றது....

வீடமைப்புத் திட்டங்களை சீர்குலைக்க சதி! மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, சிலர் அதனை சீர்குலைப்பதற்கான சதியில் ஈடுபடுவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும்...

யானையின் தாக்குதலினால் அவதியுறும் மக்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் யானையின் தாக்குதல்களினால் வீடுகள் சேதமடைந்துள்ளது....

யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் மாநாடு மார்ச் 22, 23, 24 இல்! இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23,24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர்...

திருமண வீட்டில் ஏற்பட்ட பதற்றம் : கோழிக் கறியில் புழுக்கள்! இரத்தினபுரியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில்...

அக்கரைப்பற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு! அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு முதலாம் பிரிவிற்குட்பட்ட வயற் பகுதியில் இன்று 26 தூக்கில் தொங்கி நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக...

ஊடகப் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்! திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுந்தரராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களால் ஆர்ப்பாட்டம்...