Posts made in January, 2019

மன்னாரில் கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது! மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த...

வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் வழங்கப்பட்ட...

புலிகளின் முன்னாள் பேச்சாளர் – இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி! இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட...

பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள்! இந்தியாவில் 70 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான்...

நாட்டின் வளங்களை விற்பது எமது நோக்கமல்ல! நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக தேசிய வளங்களைப் விற்பனைசெய்வது எமது நோக்கமல்ல என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் மாதிரிகள் புளோரிடாவில். மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா...

அச்சுறுத்தும் படைப்புழு – விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்! மறு அறிவித்தல் வரை பெரும்போக சோளம் பயிற்செய்கைளை மேற்கொள்ள வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய திணைக்களத்தினால்...

அனைவருக்கும் சம அளவில் சட்டம்! அனைத்து தரப்பினருக்கும் சம மட்டத்திலேயே சட்டத்தை அமுல்படுத்த தான் கடமைப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினார். எந்தவொரு நபருக்கும் அநியாயம்...

வவுனியாவில் மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள் : கிழித்தெறிந்த அதிபர் வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக குடிமனைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி புதிய ஜனநாயக...

மன்னாரில் வயோதிபரின் சடலம்! மன்னார் சௌத்பார் பிரதான வீதி , சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலத்தினை மன்னார் பொலிஸார் இன்று சனிக்கிழமை காலை (26) மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர்...