Posts made in January, 2019

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானபோதும் தோட்டங்களில் இயல்பு நிலை பாதிப்பு! சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டபோதிலும் தோட்டப் பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை வழமைக்குத்...

மின்சார சபையின் தலைவராக ரஹித ஜயவர்த்தன நியமனம்! இலங்கை மின்சார சபையின் தலைவராக ரஹித ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி...

முறையற்ற விதமாக பணம் அறவிடும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! வசதிகள் மற்றும் சேவை கட்டணங்களுக்கு மேலதிகமாக சுற்று நிரூபத்தை மீறி மாணவர்களிடம் இருந்து பணம் அறிவிடும் அதிபர்களுக்கு...

யாழில் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எதனோல் கொள்கலன்கள் அளிப்பு! யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு...

திருகோணமலை கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும் சடலமாக! திருகோணமலையில் கடற்படையின் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும், உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை நியாயமாக வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம்...

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கீரிமலை பிரதேசத்தை விடுவிக்க நடவடிக்கை! இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வலி.வடக்கு பிரதேசத்தின் கீரிமலை பிரதேசத்தை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென...

மஹிந்தவின் அரசியல் பயணம் முடிவுக்கு வரும்! ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என...

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம். வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் மீள்குடியமர்வு பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....