ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட மின்சார தொகையை செலுத்தாத டக்ளஸ்!

ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட மின்சார தொகையை செலுத்தாத டக்ளஸ்! ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியேட்டர் மற்றும் ஊடக நிறுவனங்கள் இயங்கிய கட்டடங்கள் என்பவற்றுக்காக...

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணிடம் பணம் கொள்ளை!

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணிடம் பணம் கொள்ளை! கிளி­நொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளத்­தைச் சேர்ந்த...

வெனிசுவேலாவில் சமீபத்திய வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

வெனிசுவேலாவில் சமீபத்திய வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்! வெனிசுவேலாவில் இடம்பெற்ற சமீபத்திய வன்முறைகளில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 850 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்...

பிரேசில் அனர்த்தம்: உயிரிழப்பு 84ஐ எட்டியது!

பிரேசில் அனர்த்தம்: உயிரிழப்பு 84ஐ எட்டியது! தென்கிழக்கு பிரேசிலின் புருமடின்ஹோ பகுதியிலுள்ள அணை உடைப்பெடுத்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 276 பேர் காணாமல் போயுள்ள...

மஹிந்தவின் தலைமைத்துவத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்!

மஹிந்தவின் தலைமைத்துவத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்! எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக தேசிய பிக்குகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர்...

வெளிநாட்டு பயணங்களில் மோடியை மிஞ்சுவாரா மைத்திரி?

வெளிநாட்டு பயணங்களில் மோடியை மிஞ்சுவாரா மைத்திரி? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 41 மாதங்களில் 34 உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம், இருதரப்பு...

பெருமைக்காக எந்த சேவையும் மக்களுக்கு செய்யவில்லை!

பெருமைக்காக எந்த சேவையும் மக்களுக்கு செய்யவில்லை! நாம் பெருமைக்காக எதனையும் செய்யவில்லை. மக்களின் நலனை கருத்திற்கொண்டே செயற்படுகின்றோமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்...

புலிகளின் நோக்கத்தை நிறைவேற்றவே புதிய அரசியலமைப்பு!

விடுதலைப் புலிகளின் நோக்கத்தை நிறைவேற்றவே புதிய அரசியலமைப்பு! புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதன் பிரதான நோக்கம் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகளின் தேவைப்பாடென நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழில் கால்வலிக்க நிறுத்தப்பட்டனர் அரச உத்தியோகஸ்தர்கள்!

யாழில் கால்வலிக்க நிறுத்தப்பட்டனர் அரச உத்தியோகஸ்தர்கள்! யாழில் உள்ள அதிகாரம் மிக்க அரச அலுவலகம் ஒன்றில் சீற்றூழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகஸ்தர்கள் மூவரை வெய்யிலில்...

45 இலட்சம் அமெரிக்கடலரில் யாழ். காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி!

45 இலட்சம் அமெரிக்கடலரில் யாழ். காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி! யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net