Posts made in January, 2019

யாழ். மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்! யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில்...

அச்சுறுத்தலா? வாள்வெட்டு குற்றவாளிகளை இனங்காட்ட சாட்சி மறுப்பு! தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள்...

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணிணிகள். கல்வி நடவடிக்கைகள் மே மாதம் முதல் தெரிவு செய்யப்பட்ட பாடாசலைகளில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்...

நிதி ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு நிதி ஆணைக்குழுவின் 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கை இன்று (29) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது....

பொகவந்தலாவ தமிழர் குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ! பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொப்கில் வாணக்காடு தோட்டத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் பூங்கதிர் 6 இதழ் வெளியீட்டு விழாவும் கிளிநொச்சி பூநகரி பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட தேசிய வாசிப்பு...

தமிழர்களின் மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியுள்ள ஈழ ஆதரவாளரின் மறைவு இந்தியா – சென்னை பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த...

வவுனியா உபநகரபிதாவை அவமதித்த பொலிஸ் அதிகாரி! வவுனியா உபநகரபிதா குமாரசுவாமி அவர்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் அவமதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று பம்பைமடு பகுதியில்...

இந்து முறைப்படி இடம்பெற்ற மஹிந்த புதல்வரின் திருமணம்! எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷ மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி...

உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணம் வெளியானது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவையின் பயணக்கட்டணம்...