Posts made in January, 2019

பன்றிக்காய்ச்சல் காரணமாக 29 நாட்களில் 75 பேர் பலி! பன்றிக்காய்ச்சலுக்குள்ளாகி ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 29 நாட்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல்...

ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தல்! மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜூன் மாதத்துக்கு முன்னர் நடத்த அமைச்சரவை ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

கிளிநொச்சியில் 548 ஏக்கர் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு! -எதிர்த்து முறைப்பாடு! கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடந்த 29 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு...

யாழில் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில்! யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மன்னாரில் இராணுவத்தின் கைவசம் இருந்த ஒரு தொகுதி காணி விடுவிப்பு. மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் கைவசம் இருந்த ஒரு தொகுதி காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியை சேர்ந்த 27 பேருக்கு டெங்கு நோய். முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியை சேர்ந்த 27 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில்...

வவுனியாவில் பதற்றம் – நாற்றமடைய போகும் வவுனியா நகரம்! .நாற்றமடைய போகும் வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைகள் குப்பைகளை கொட்டும் பகுதியான பம்பைமடு காட்டுப்பகுதியில் வீடுகளை அமைத்துள்ள...

ஊழலில் இருந்து தப்பிக்கவே ஐ.தே.க. தேசிய அரசாங்கத்தை அமைத்தது! ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊழல் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கத்தை அமைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்...

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – பொலிஸார் குவிப்பு! திருகோணமலை – கிண்ணியா, கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில்...

வடக்கில் இராணுவம் அகற்றப்பட வேண்டும்! வடக்கு மாகாணத்தில் இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள்...