Posts made in January, 2019

ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு கோரிக்கை! இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு...

ஆனந்தபுரத்தில் பெருமிதம் கொண்ட சஜித் பிரேமதாச! செமட்ட செவன வீட்டமைப்பு மாதிரிக்கிராமங்களை அமைக்கும் செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னிலையாகத் திகழ்கின்றது என்றும், இதனை நான்...

வடக்கின் முக்கிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! வடக்கில் போக்குவரத்துப் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில்...

கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி – சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில்! கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையால்...

பூநகரியில் கொள்கலன் பாரவூர்தி குடை சாய்வு இன்று காலை 8 மணியளவில் யாழ் நோக்கிச் சென்ற பாரவூர்த்தி பூநகரி தனங்கிளப்பு பகுதியில் வீதியை விட்டுச் சென்று குடை சாய்ந்துள்ளது எனினும் எவருக்கும்...

வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்! வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள்...

ஞானசார தேரரை பொது மன்னிப்புக்காக பரிந்துரை செய்ய வேண்டாம்! ஞானசார தேரரின் பெயரைப் பொது மன்னிப்புக்காக பரிந்துரை செய்ய வேண்டாம் என சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார். கடத்தி காணாமல்...

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார்! அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான...

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டாலே கிழக்கை கட்டியெழுப்பலாம்! கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட...

4 இந்திய மீனவர்கள் இழுவை படகுடன் கைது! இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இழுவைப் படகுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பிரதேசத்தில்...