Posts made in January, 2019

யுத்தத்தில் பங்களித்த இரு தளபதிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவிகள்? விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பங்களித்த இரு தளபதிகள் பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

பாதுகாப்புச் செயலரின் பதவியில் மாற்றமில்லை! பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனான்டோவினது பதவியில் மாற்றம் எதுவும் கொண்டு வரப்போவதில்லை என ஜனாதிபதியின் செயலாளர் தர்மசிறி எக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்....

அரசாங்கம் வடக்கில் மீண்டும் புலிகளை உருவாக்குகின்றது! வடக்கில் மீண்டும் புலிகளை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் உருவாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்....

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! இந்தியாவில் இருந்து திரும்பிய நபரை தந்திரமாக பிடித்த பொலிஸார் கொக்குவில் பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கோப்பாய்...

கூட்டமைப்பினுடைய அடுத்த கட்டத் தெரிவு என்ன? “இந்த ஆட்சிக்காலத்துக்குள் புதிய அரசியல் சாசனம் நிறைவேறாவிட்டால், அல்லது எங்களுடைய கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல் அரசியல் சாசனம் நீர்த்துப்போகுமேயானால்...

யுத்தத்திற்கு நிகரான கொடூர யுத்தத்தினை முன்னெடுக்க தயாராகுங்கள்! 30 வருட கொடூர பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு நிகரான யுத்தம் ஒன்றை கொடூர போதைப்பொருள்...

மைத்திரியின் கட்சியை சேர்ந்தவரின் மனைவி விபத்தில் மரணம்! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அரசியல்வாதியின் மனைவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில்...

நூற்றுக்கு ஒரு வீதமானோருக்கு பாரிய குற்றங்களுடன் தொடர்பு! உலகில் ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் நூற்றுக்கு ஒரு வீதமானோர் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் மா...

68 கிலோ கஞ்சாவை பருத்தித்துறைப் பொலிஸார் மீட்டனர். பருத்தித்துறைப் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் வெயிலில் காயவிடப்பட்டிருந்த கஞ்சா குறித்த தகவல் கடற்படையினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது....

காணிப் பிணக்கு: யாழில். முதியவர் அடித்துக்கொலை! காணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற...