கடந்த மூன்றாண்டுகளில் நாணயங்களை அச்சிட செலவான தொகை!

கடந்த மூன்றாண்டுகளில் நாணயங்களை அச்சிட செலவான தொகை! கடந்த 2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகளை அச்சிடுவதற்கு 5,74,100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது....

மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது!

மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது! ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால்...

மத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம்.

மத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர்...

மட்டக்களப்பை அழகுபடுத்தும் உலகப்பொதுமறை திருக்குறள்.

மட்டக்களப்பை அழகுபடுத்தும் உலகப்பொதுமறை திருக்குறள். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட மக்கள் அதிகம் குழுமும் இடங்களில் திருக்குறள் பதாகைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....

முச்சக்கர வண்டி சாரதிகள் சட்டத்திற்கு முரணாக செயல்பட முடியாது!

முச்சக்கர வண்டி சாரதிகள் சட்டத்திற்கு முரணாக செயல்பட முடியாது! மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பெடுத்து மிக விரைவில் நகரத்துக்குள்...

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயின் தொகை!

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயின் தொகை! கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயினுடன் இருவர்...

போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்.

போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம். தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஆரம்பிக்கட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தீர்வு ஏதும் கிடைக்கவில்லையென மக்கள்...

சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது.

சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது. சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ...

நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் போகும்!

நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் போகும்! நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கட்சி பேதங்கள் இன்றி நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமே பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

அப்பாவிகளின் பெயர்களில் இலங்கைக்கு வரும் ஆபத்து!

அப்பாவிகளின் பெயர்களில் இலங்கைக்கு வரும் ஆபத்து!  கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் கொள்கலன்களில் சுமார் 20 வீதமானவை உண்மையான உரிமையாளர்களின் பெயர்களில் கொண்டு வரப்படுவதில்லை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net