Posts made in February, 2019

வட மாகாணத்தில் முஸ்லிம்கள் புறக்கணிப்படுவது ஏன்? வட மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார் என ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்கதை அடிப்படையாக கொண்டு செயற்படுவன்...

தென்னாபிரிக்கா மண்ணில் இலங்கை வரலாற்று வெற்றி. தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணி, சரித்திர வெற்றியினை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....

வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து! தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு, அரசியல் தலைவர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்து...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு எச்சரிக்கை! இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்காக இலங்கை வரும் வெளிநாட்டவர்கள்...

தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு! உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு தென்னிலங்கையில் உயிரிழந்ததாக நம்பப்படும் வர்த்தகரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தமையினால் பெரும்...

இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்! இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது....

பிரதமரின் கருத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்! யுத்தம் முடிவடைந்தும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில், மறப்போம் மன்னிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை...

கார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்! மன்னார் மனித புதைகுழியின் மனித எச்சங்களின் கார்பன் அறிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார்...

பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு. வடக்கு மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது....

நல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால் அங்கயற்கண்ணியின் ஆன்மாவே மன்னிக்காது! நல்லூர் பெருந்திருவிழாவின் கடந்த வருட (2018) கணக்கு அறிக்கையில் கண்காணிப்புக் கமரா பொருத்துதல் தொடர்பான செலவு அறிக்கையில்...