Posts made in February, 2019

கேப்பாபிலவில் புதைகுழி: மூடி மறைக்க ஆளுநரும் சதியா? கேப்பாபிலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். அதனாலையே இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள பகுதியை கேந்திர...

யாழில் நாகவிகாரையின் டெங்கு? யாழ்.நகரின் ஆரியகுளம் சந்தியில் உள்ள புத்த விகாரைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் இருந்து மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை வெள்ளவாய்களுக்குள் விடப்படுகின்றiயால்...

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற “நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு! எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் இன்று 23ம் திகதி மாலை மூன்று முப்பது மணியளவில் கல்வி கலாசார மையத்தின் ஒழுங்கு...

காங்கேசன்துறையில் பதுங்கியிருந்த கடற்படை அதிகாரி கைது! கொழும்பில் 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில்,11 தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று, காணாமலாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளையடுத்து,...

கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் – வே. சிவஞானசோதி தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மறுவாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி,...

அக்கராயன்குளத்தின் கீழ் 2790 ஏக்கர் சிறுபோகம் – குழு கூட்டத்தில் தீர்மானம் கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை 2790 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் என நேற்று(22) இடம்பெற்ற...

அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் கிழமை வடக்கில் முழு கதவடைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு...

9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்: சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்! ஸ்பெயின் நாட்டில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பிரித்தானிய சிறுமி ஒவ்வாமையால் மரணமடைந்த சம்பவம்...

கஞ்சிபான இம்ரானின் பிரதான சகா கைது! துபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரரான கஞ்சிபான இம்ரானின் பிரதான சகா எனக் கூறப்படும் ஒருவர் கொலன்னாவை சாலமுல்ல பிரதேசத்தில் நேற்று...

ஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு செயற்பாடுகள் தீவிரம்! தமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர்...