யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குல் மேற்கொண்ட நபர்களுக்கு விளக்கமறில்.

யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குல் மேற்கொண்ட நபர்களுக்கு விளக்கமறில்:நீதவான் உத்தரவு. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள்...

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு?

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு? முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு...

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலைகளுடன் கடத்தல்கார்கள் இருவர் கைது.

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலைகளுடன் கடத்தல்கார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு...

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொண்டதால் பழிவாங்கப்படும் முன்னாள் போராளி.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொண்டதால் பழிவாங்கப்படும் முன்னாள் போராளி. முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு...

அரசியலமைப்பு சபைக்கு சம்பந்தனின் பெயர் முன்மொழிவு? – மஹிந்த ஒப்புதல்!

அரசியலமைப்பு சபைக்கு சம்பந்தனின் பெயர் முன்மொழிவு? – மஹிந்த ஒப்புதல்! அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அவரது பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகத்...

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தால்!

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தால்! எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கில் பூரண ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு வட கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் அமையத்தின் ஊடகபேச்சாளர் கே.தேவராஜா...

வவுனியாவிலுள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி!

வவுனியாவிலுள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி! வவுனியாவிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையால், அதில் கணக்குரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக...

வெளிமாவட்ட மீனவர்களை தடைசெய்யக் கோரி மகஜர் கையளிப்பு!

வெளிமாவட்ட மீனவர்களை தடைசெய்யக் கோரி மகஜர் கையளிப்பு! முல்லைத்தீவு – சாலை கடற்கரையில் வெளிமாவட்ட மீனவர்கள் வாடி அமைத்து மீன்பிடி தொழில் மேற்கொள்வதை தடை செய்யுமாறு கோரி முல்லைத்தீவு...

கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

கொட்டாவையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி! கொட்டாவை – பொரளை வீதி தெபானம உயன சந்தியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்! சுரேன் ராகவன் உருக்கம்!

என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்! சுரேன் ராகவன் உருக்கம்! “வரலாறு எமக்கு கொடுத்த சில கட்டளைகளினாலே எங்கள் சமுதாயம் தனக்கு புரிந்த விதத்திலே எடுத்த சில தீர்மானங்களினாலே ஒரு போர் உண்டாகிற்று....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net