Posts made in February, 2019

தமிழ் மக்களின் விடுதலைக்காக பணியாற்றியவரின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றிய மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தியின்...

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகும் இந்தியா! கசிந்தது முக்கிய ஆதாரம்! இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்கு சொந்தமான...

இந்திய பாகிஸ்தான் முரண்பாட்டு நிலைமை குறித்து இலங்கை அதிருப்தி! இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் கடுமையான அதிருப்தியை...

மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு மட்டக்களப்பு – ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் இன்று காலை...

மீண்டும் தமிழர் பிரச்சினையில் லிபரல் கட்சியின் இரட்டை வேடம்! ஐக்கிய நாடுகள் சபை விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற மசோதாவை, கனடாவின் கொன்சவ் வேட்டிவ் கட்சி...

பசில் – கம்மன்பில மோதல்! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு இடையிலான மோதல்கள் தற்போது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது....

இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம்! முடங்கிய விமான சேவைகள்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் இந்திய விமான சேவைகள்...

மன்னார் நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத் தளம். மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் சுற்றுலாத்தளம் அமைக்கும் நடவடிக்கையினை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேற்கொண்டுள்ளார்....

பணி பகிஸ்கரிப்பால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம். நாடாளவிய ரீதியில் அரச திணைக்களங்களில் கணக்காளர், திட்டமிடல் உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள் பணி பகிஸ்கரிப்பில்...

கோணாவில் பகுதியில் தாக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட பொலிஸ் குழு. ஜனாதிபதியின் பணிக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா...