Posts made in February, 2019

கோணாவில் பாடசாலை மாணவர்கள் நூறு பேருக்கு சீருடைகள் வழங்கிவைப்பு கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு இன்று பாடசாலைச் சீருடை வழங்கிவைக்கப்பட்டுள்ளது...

ஐநாவை நோக்கி தொடரும் ஈருருளிப்பயணம். தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஒன்பதாம் நாளாக 26/02/2019 பாசெல் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம்...

உலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கை சிறுவன். இலங்கையை சேர்ந்த சிறுவன் உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக கூகுள் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளார். வேயங்கொட தூய...

முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி! முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு வவுனிக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் கட்டுத் துப்பாக்கியில் சிக்கி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்....

பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி! திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

திரைப்பட பாணியில் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம்! திரைப்பட பாணியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவர் தனிமையில்...

எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு . மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலையில்...

விடுதலைப் புலிகளுடன் தமிழ் மொழியும் மௌனித்துவிட்டது! விடுதலைப் புலிகளுடன், தமிழ் மொழியும் மௌனிக்கப்பட்டு விட்டது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்...

2 மாதங்களாக கணவனின் சடலத்துக்காக அலையும் மனைவி! சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த சமயம் அங்கு சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தையும், அதற்கான இழப்பீட்டு...

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவு. கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...