Posts made in February, 2019

சம்பந்தனின் நிதியொதுக்கீட்டில் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பாடசாலையொன்றின் ஒரு பகுதி மதிலுக்கான அடிக்கல்...

மூதூரில் சுமார் 1, 500இற்கும் அதிகமான மாடுகள் உயிரிழப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இற்றைவரை மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1, 500இற்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனால்...

இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்! யாழ். நீதிமன்றில் அரச தரப்பு நாவற்குழியில் இலங்கை இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு...

கிளிநொச்சியிலும் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொணிபொருளில் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும்...

இலங்கையில் விரைவில் அமுலுக்கு வரும் புதிய விதிமுறை! இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பான புதிய விதிமுறை விரைவில் அமுலாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

7 பேரையும் விடுதலை செய்யக் கோரி மனித சங்கிலி போராாட்டம்! இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி,...

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நடிகை குஷ்பு! நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

1400 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள உலகின் பணக்கார பூனை. ஜெர்மனியை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெட், தன் செல்லப்பிராணி ‘சௌபீட்’ மீது வைத்த அதீத பாசத்தால் அரசு அனுமதித்தால்...

விஷச் சாராயம் அருந்தி பெண்கள் உட்பட 149 பேர் பலி! இந்தியாவின் அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 149 ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில்...

வடக்கின் வேலையற்ற பட்டதாரிகளின் சரியான புள்ளி விபரங்கள் சேகரிப்பு. வடக்கு மாகாணத்தில் உள்ள வேலை தேடும் பட்டதாரிகளின் சரியான புள்ளி விவரங்களை பெறுவதற்கு அவர்களின் விவரங்களை...