Posts made in February, 2019

கோத்தபாயவை பிரபாகரனாக சித்தரிப்பதை ரணில் நிறுத்த வேண்டும்! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரபாகரனாக சித்தரிப்பதை பிரதமர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

முதலாம் தர மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை! இவ் வருடம் தரம் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சுமார் 320,000 மாணர்வகளுக்கான சீருடை பற்றுச்சீட்டை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை ஆசிரியர்...

ஜனாதிபதி- பிரதமரின் செயற்பாடு ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது! ஜனாதிபதியின் தீர்மானத்தை பிரதர் மாற்றுகின்றார். அதேபோன்று பிரதமரின் தீர்மானத்தை ஜனாதிபதி மாற்றுகின்றார். இவ்வாறு செயற்படுவதால்...

சித்திரவதை விவகாரத்தில் இலங்கையின் உயர் அதிகாரிகள் சிக்கினர்? சித்திரவதைக்கு எதிராக ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளது பெயரும் அடங்குவதாக ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு...

இலங்கையின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது: ஜெனீவாவில் தெரிவிப்பு மனித உரிமை பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள்...

முகாமைத்துவ உதவியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திற்கு அழைப்பு முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி போராட்டமொன்றினை...

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம் மீது குண்டுவீச்சு! புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாமை இந்திய...

சிறப்புரிமையை காட்டி யாரும் தப்பிக்க முடியாது! நாடாளுமன்ற சிறப்புரிமையானது அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானது. அமைச்சர்கள் என்பதால் அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க முடியாதென சபை...

விடுதலை புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்! போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் விடுதலை புலிகள் உறுப்பினருக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி...

தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் ஆயுத களஞ்சியத்திற்கு முத்திரை! தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் ஆயுத களஞ்சியத்திற்கு முத்திரை (சீல்) வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....