Posts made in February, 2019

கர்ப்பிணி மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கனேடியர்: விசாரணையில் அதிரடி திருப்பம்! கனடாவில் 20 வார கர்ப்பிணி மனைவிக்கு போதை மருந்து தந்து கொலை செய்த வழக்கில் விசாரணை அடுத்த கட்டத்தில் எட்டியுள்ளது....

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் விபத்து – ஒருவர் பலி மூவர் படுகாயம்! முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில்...

வவுனியா பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு! அனுமதியின்றி மரங்களை வெட்டுவதனால் ஏற்படுகின்ற அழிவினை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளபட்ட தீர்மானத்திற்கமைய தற்போது பயன்பாட்டில்...

கொக்கேய்ன் பயன்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்? கொக்கேய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமது பட்டியலில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க...

புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கருணா வெளியிட்டுள்ள தகவல்! புலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி...

புலிக்குணம் போகா தமிழர் தேசம் – (தமிழ் சரண்) தலைமை இல்லாத மக்கள் அல்லஇது தலைவன் வளர்த்த மக்கள் விதைத்தமை முளைக்கும் வரை அறுவடைக்கு காத்து இருப்போம்உழைக்கும் கரங்களாய் .. அரசியல் கடந்த மக்கள்அத்தனையும்...

திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலை,...

வெடிமருந்துக் குழாய்கள் மீட்பு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோவுக்கும் அதிக தொகையுடைய 11 வெடிமருந்துக் குழாய்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமத்திய...

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மகஜர் கையளிப்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளித்துள்ளனர். இந்த மகஜர்...

யாழில் தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை! யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதடி மத்தி கைதடியைச்...