தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க லண்டனிலும் போராட்டம்!

தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க லண்டனிலும் போராட்டம்! இன்றைய தினம் (25)காலை 10.00 க்கு பிரிட்டன் பிரதமர்அலுவலகத்திற்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய...

கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி..

கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி.. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி இன்று கண்ணீரால் நனைந்து. சர்வதேசத்திடமும், அரசிடமும்...

ஓமானில் கோர விபத்து – இலங்கையை சேர்ந்த தாயும் 3 பிள்ளைகளும் பலி!

ஓமானில் கோர விபத்து – இலங்கையை சேர்ந்த தாயும் 3 பிள்ளைகளும் பலி! ஓமானில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை சேர்ந்த குடும்பம்...

கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி! போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு முழங்காவில்...

பூமிக்குள் பாரிய மலைத்தொடர்கள்!

பூமிக்குள் பாரிய மலைத்தொடர்கள்! கடலுக்குள் பெரிய மலைத்தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால் பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் கீழேயும் பெரிய மலைத்தொடர்கள்...

பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி தோற்கடிப்பு – ஜனாதிபதி பாராட்டு!

பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி தோற்கடிப்பு – ஜனாதிபதி பாராட்டு! போதைப்பொருள் கடத்தல் முயற்சியை தடுத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும் விசேட பொலிஸ் அதிரடிப் படைக்கும் ஜனாதிபதி...

அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம்.

அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை! முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள...

ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூடிய மோடி.

ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூடிய மோடி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரை புகழ்ந்து டுவிட்டரில்...

கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்படுகிறது.

கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்படுகிறது. கிளிநொச்சியில் உள்ள பல திணைக்களங்களின் வெற்றிடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையின இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு...

பிரதமரின் கருத்திற்கு – நவநீதம் பிள்ளை கடும் விமர்சனம்!

பிரதமரின் கருத்திற்கு – நவநீதம் பிள்ளை கடும் விமர்சனம்! மறப்போம் மன்னிப்போம் என்ற பிரதமரின் செய்தியில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கவில்லை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net