Posts made in March, 2019

கிளிநொச்சியில் நேற்று (27.03.2019) ஆளுநரின் மக்கள் சந்திப்பின்போது பெறப்பட்ட உணவில் புளு காணப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட கடையினை தொடர்ந்தும் திறந்துள்ளமை தொடர்பில் ஆளுநர் நேரடி விஜயம்...

திருகோணமலையில் நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே காணப்படுகின்றது! திருகோணமலை மாவட்ட மக்களுக்கு சுகாதார ரீதியில் சரியான நிதி ஒதுக்கீடுகளை செய்து சுகாதாரத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க...

மதுபானத்திற்காக 5 நாள் குழந்தை விற்பனை! மாத்தறையில் தனது 5 நாள் குழந்தையை விற்பனை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபானத்திற்கு பணம் இல்லாமையினால் குறித்த குழந்தையை 1000 ரூபாய்க்கு...

வவுனியாவில் வயது குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை! முகாமையாளர் கைது! வவுனியா, கண்டி வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் வயதில் குறைந்த இளைஞனுக்கு மதுபானம்...

வடமாகாண ஆளுநருக்கு எதிராக 217 வழக்கு பதிவுகள்! தனக்கு எதிராக கொழும்பு , யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்....

2020 நிலக்கண்ணி வெடிகள் அற்ற நாடாக இலங்கை! எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் அற்ற நாடாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கு...

மன்னார்குடி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உயிரிழப்பு மன்னார்குடி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி...

சரியானவர்களை தெரிவு செய்யாவிடின் இன்னொரு அரசியல் முள்ளிவாய்க்காலை சந்திக்க நேரும்! தமிழ் மக்கள், தமக்கான சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் இன்னொரு அரசியல் முள்ளிவாய்க்காலை பாதிக்கப்பட்ட...

யுத்தகாலத்தில் அரும்பணியாற்றிய பெண் சட்டத்தரணி காலமானார். இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றிய மனித உரிமை செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான...

சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம்! சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம்...