இராணுவத்தினர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் தண்டனை நிச்சயம்!

இராணுவத்தினர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் தண்டனை நிச்சயம்! யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சிகளோடு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுமாயின் தரம் பார்க்காது இராணுவத்தினர்...

கிளிநொச்சி ஊடக இல்லம் கட்டடம் தொடர்பில் ஆளுநர்.

தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை கோர முடியாது – கிளிநொச்சி ஊடக இல்லம் கட்டடம் தொடர்பில் ஆளுநர். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர...

முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சியில் இன்று(27) இடம்பெற்ற வடமாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே குறித்த...

கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு இன்று(27) இடம்பெற்றது. மாவட்டங்கள் தோறும் பொது மக்கள்...

காணிகளை விடுவிக்காமல் இருக்க இப்படியும் நடக்கின்றது!

காணிகளை விடுவிக்காமல் இருக்க இப்படியும் நடக்கின்றது! படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

வரவு செலவு திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்! காரணம் கூறும் சிறீதரன்.

வரவு செலவு திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்! காரணம் கூறும் சிறீதரன். அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற...

மின் துண்டிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய குழு!

மின் துண்டிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய குழு! மின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய அமைச்சர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்! வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆசிரியர்...

இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது! நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

தொடரும் வெப்பமான காலநிலை – மக்கள் பாதிப்பு

தொடரும் வெப்பமான காலநிலை – மக்கள் பாதிப்பு நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார்,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net