Posts made in March, 2019

வரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இடை நிறுத்தப்பட்டது! செயற்கை மழை பெய்வதற்கான Rainfall Mission வேலைத்திட்டத்தினை இலங்கை மின்சார சபை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும்! கடும் கோபத்தில் மைத்திரி! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்....

நாளை மறுதினம் வெளியாகின்றது O/L பரீட்சை பெறுபேறுகள்! கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம்(வியாழக்கிழமை)...

மன்னாரில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் – 40 வயதான சந்தேகநபர் கைது! மன்னார் – நானாட்டானில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்...

வடக்கு மக்களும் எமது பிரஜைகளே! வடக்கு மக்களும் எமது பிரஜைகள் என்று நினைத்தே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் எதிர்க் கட்சிகளின்...

கிழக்கில் இரண்டு புதிய கல்வி வலயங்களுக்கு அங்கீகாரம். கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி...

இடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் 1.85 மில்லியன் பேர் பாதிப்பு! இடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் மாத்திரம் சுமார் 1.85 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது....

ஜெனீவா தீர்மானமும் இலங்கையின் மறுபக்கமும்! தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஜெனீவாவில் முன்வைப்போம் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட...

வறுமையை விரட்ட பெரும் போரையே நடத்தவுள்ளோம்! நாட்டிலிருந்து வறுமையை விரட்டியடிக்க பெரும் போரையே நடத்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு...

பிரதமரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும்! மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான்...