நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்பு

நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. பூநகரி அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநொச்சிக்கு கப் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட முதிரை மர குற்றிகளே இவ்வாறு...

இலங்கை -இந்திய இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்.

இலங்கை -இந்திய இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம். இலங்கை மற்றும் இந்தியா இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. ‘மித்ர சக்தி’ எனும் இந்த கூட்டுப்பயிற்சி...

ஈரானில் சீரற்ற காலநிலை – 11 பேர் உயிரிழப்பு!

ஈரானில் சீரற்ற காலநிலை – 11 பேர் உயிரிழப்பு! ஈரானின் வட. மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....

மோட்டார் வாகன பதிவு திணைக்களம் குறித்து மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை!

மோட்டார் வாகன பதிவு திணைக்களம் குறித்து மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை! மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...

தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார்!

தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார்! நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அரச ஊழியர்களும் பங்காற்றினர்!

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அரச ஊழியர்களும் பங்காற்றினர்! நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரச ஊழியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாதுகாப்பு...

வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி!

வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி! ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில் கல்வி கற்று வரும்...

பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது!

திருகோணமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது! திருகோணமலை – அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள்...

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல். 2017 மற்றும் 2018 ஆம் கல்வியாண்டிற்கு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளிற்கான அறிவுறுத்தல்களை யாழ். பல்கலைக்கழகத்தின்...

கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலைகளுக்கு உலக வங்கி நிதியுதவி.

கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலைகளுக்கு உலக வங்கி நிதியுதவி. உலக வங்கி நிதி உதவியுடன் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தும் திட்டத்தினூடாக கிளிநொச்சி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net