Posts made in March, 2019

தமிழர்கள் என்றால் புலி முத்திரை குத்துகின்றார்கள்! தமிழர் ஒருவர் ஊடக நிறுவனத்தின் தலைவராக காணப்படும் பட்சத்தில் அந்நிறுவனத்திற்கு புலி முத்திரை குத்தப்படுவதாக பிரதியமைச்சர் புத்திக...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்...

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம். கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது....

யாழ் சாவகச்சேரி வீதியோரம் குளிர்பானம் விற்பனை செய்யத் தடை! வீதியோரங்களில் உள்ளூர் உற்பத்திகளான சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர்...

முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது! முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது....

மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்! எதிர்வரும் நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

வறுமை ஒழியும்வரை பொருளாதார வளர்ச்சி குறித்து மகிழ முடியாது! வறுமை முழுமையாக ஒழியும்வரை அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு எவரும் மகிழ்ச்சியடைய முடியாது என்று முன்னாள்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி! யாழ். அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (வெள்ளிக்கிழமை)...

யாழில் விபத்து – முதியவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதென...

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகள் இலங்கையில்! பாகிஸ்தானின் 79ஆவது தேசிய தினம் இன்று (சனிக்கிழமை) இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் தூதரகமும், இலங்கையிலுள்ள...