மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள்!

மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள்!

மக்களுக்கு தகவல்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு 24 மணித்தியாலங்களிலும் தகவல்களை வழங்கும் நோக்கில் மூன்று விசேட செயற்பாட்டு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள நிலையத்தில் 011-2322485 என்ற இலக்கத்தின் ஊடாகவும், வெளிவிவகார அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிலையத்தில் என்ற இலக்கத்தின் ஊடாகவும் 011-2323015 என்ற இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் விசேட செயற்பாட்டுப் பிரிவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாகவும் மக்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net