இன்று தேசிய துக்கதினம் பிரகடனம்!

இன்று தேசிய துக்கதினம் பிரகடனம்! நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. குண்டுத்தாக்குதலை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை)...

கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி வாவி பகுதியில், கை இல்லாத நிலையில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக...

யாழில் இளைஞனுக்கு வலைவிச்சு ; வடக்கு இருந்த வீடு முற்றுகை.

யாழில் இளைஞனுக்கு வலைவிச்சு ; வடக்கு இருந்த வீடு முற்றுகை. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில்...

கொழும்பு தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தம்.

கொழும்பு தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தம். கொழும்பிலிருந்து புறப்படவிருந்த தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இன்றும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை, ரயில்வே கட்டுப்பாட்டு...

யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன் அடையாளந்தெரியாத நபர்களால் தீ!

யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பான கொட்டகைகள் அடையாளந்தெரியாத நபர்களால் தீ மூட்டப்பட்டுள்ளன! யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் அடையாளந்தெரியாத...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பிலிப்பைன்ஸில் கலுஸான் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில்...

290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம் கண்டுபிடிப்பு!

290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம் கண்டுபிடிப்பு! குண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிளர்...

விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல்.

விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல். இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக...

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு!

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு! கொழும்பு புறக்கோட்டையில் தனியார் பேருந்து நிலையத்தில் வெடிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் (detonators)...

பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் பலி.

பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் பலி. ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net