Posts made in April, 2019

மன்னார் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர்...

வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு கிளிநொச்சியில் அங்சலி. நேற்றய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு இன்று கிளிநொச்சியில் அங்சலி இடம்பெற்றது. தமிழ் தேசிய...

கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள்,...

மன்னாரில் வர்த்தக நிலையங்கள் பூட்டு. மன்னார் கடைவீதி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு சிறிது நேரத்தில் மூடப்பட்டுள்ளது. நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச்...

இலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி! இலங்கையில் தேர்தல் நெருங்குகின்ற வேளையில் பல இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் சதியாகவே இருக்ககூடுமென சந்தேகம்...

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான பல முக்கிய தகவல்கள். இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு! நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின்...

இலங்கை பயணிகளுக்கு தற்காலிக தடை தொடர்பில் அறிவிப்பு. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைய அடுத்து தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அந்த...

தனது இரங்கலை வெளியிட்ட பிரான்ஸ். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகளை அனைத்து தனது இரங்களை தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பு...

எந்தவொரு அடிப்படைவாத இயக்கங்களும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம். எந்தவொரு அடிப்படைவாத இயக்கமும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம் என்றும் தாக்குதல் நடத்திய சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை...