Posts made in April, 2019

வடக்கின் அரச அலுவலகங்கள் நாளை இயங்காது! வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஏற்பட்ட குண்டு...

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது! கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி,...

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது! நாட்டில் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன...

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை! விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர்...

“மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம்” மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அரச செலவில் நல்லடக்கம்...

கொழும்பில் இடம்பெற்றது தற்கொலை குண்டு தாக்குதல்! கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து இருவர் கைது! கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற மூன்று வெடிப்பு சம்பவங்களையடுத்து அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர்...

தெமட்டகொடையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு. தெமட்டகொடை பகுதியில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக...

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க, ஆசாத்சாலி . மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் சிகிச்சை...

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..! நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக...