யாழ். கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து!

யாழ். கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து! யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் நேற்று இரவு பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது. முன்னே வந்த வாகனம் சடுதியாக நின்றதால் பின்னே வந்த வாகனங்கள் தொடராக...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, மூவர் காயம்! அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். சன்டியாகோ நகருக்கு...

மன்னார் வான்பரப்பில் ஆளில்லா விமானம்?

மன்னார் வான்பரப்பில் ஆளில்லா விமானம்?- விசாரணைகள் தீவிரம் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான்பரப்பில் ஆளில்லா விமானமொன்று வானில் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

இந்தியர்கள் இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும்!

இந்தியர்கள் இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும்: வெளியுறவுத்துறை குண்டு வெடிப்பு சம்பவங்களினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அந்நாட்டுக்கு செல்வதனை இந்தியர்கள்...

கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் பாதுகாப்பு!

கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு! கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்கள் படையினர், பொலிசாரால் பலத்த பாதுகாப்பு – சோதனைகளும்...

கிளிநொச்சியில் பொலிசாரும், படையினரும் சுற்றிவளைப்பு – ஒருவர் கைது.

கிளிநொச்சி நகரில் பொலிசாரும், படையினரும் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டினர் – சந்தேகத்தில் ஒருவர் கைது. கிளிநொச்சி நகரில் பொலிசாரும், படையினரும் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டனர்....

நிந்தவூரில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் கண்டெடுப்பு

நிந்தவூரில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் கண்டெடுப்பு அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கிகள் மற்றும் வெடிபொருள்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன....

பளையில் இராணுவத்தின் அனுமதியின்றி இராணுவ சீருடை தைத்தவர் கைது!

பளையில் இராணுவத்தின் அனுமதியின்றி இராணுவ சீருடை தைத்தவர் கைது! பளை இயக்கச்சி பகுதியில் இராணுவத்தினரின் அனுதியின்றி இராணுவ சீருடை தயாரித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒத்திகை குறித்து வெளியான தகவல்!

காத்தான்குடியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒத்திகை குறித்து வெளியான தகவல்! காத்தான்குடி, பாலமுனையில் உள்ள காணி ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்த...

நாளை அறநெறிப் வகுப்புகளை நடத்த வேண்டாம்!

நாளை அறநெறிப் வகுப்புகளை நடத்த வேண்டாம்! இந்து ஆலயங்களிலும் வேறு மண்டபங்களிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இந்து அறநெறி வகுப்புக்களை நிறுத்துமாறு அமைச்சர் மனோ கணேசன் ஆலய நிர்வாகங்களிடமும்,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net