தேசிய தௌகித் ஜமாத் அமைப்புக்கு தடை விதிப்பு!

தேசிய தௌகித் ஜமாத் அமைப்புக்கு தடை விதிப்பு! தேசிய தௌகித் ஜமாத் மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு உள்ள அவசரகால நடைமுறைகளின் கீழான...

யாழில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை!

யாழில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை! யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம்...

மசூதியிலிருந்து 47 வாள்கள் கண்டெடுப்பு – ஒருவர் கைது!

மஸ்கெலியா மசூதியிலிருந்து 47 வாள்கள் கண்டெடுப்பு – ஒருவர் கைது! மஸ்கெலியாவில் மசூதி ஒன்றிலிருந்து 47 வாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியாபொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

மன்னார் பொது வைத்தியசாலையில் நோயளர்களை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்!

மன்னார் பொது வைத்தியசாலையில் நோயளர்களை பார்வையிடும் நேரத்தில் தற்காலிக மாற்றம்! நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில்...

தமிழகத்திலும் தீவிரவாத தாக்குதல் : சந்தேகநபர் கைது!

தமிழகத்திலும் தீவிரவாத தாக்குதல் : சந்தேகநபர் கைது! தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக பொய்யாக தகவல் வழங்கிய சந்தேகநபரை பெங்களூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்....

தொடர் குண்டு வெடிப்புகள்: கோவைக்கு வந்து சென்ற இலங்கையர் யார்?

தொடர் குண்டு வெடிப்புகள்: கோவைக்கு வந்து சென்ற இலங்கையர் யார்? இலங்கையில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்னர் கோவை வந்து சென்ற இலங்கையர் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு...

மஸ்கெலியாவில் வோக்கிடோக்கி உட்பட பல உபகரணங்கள் மீட்பு

சவூதியைச்சேர்ந்த உரிமையாளரின் தோட்ட விடுதியிலிருந்து வோக்கிடோக்கி உட்பட பல உபகரணங்கள் மீட்பு மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டவிடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமானமுறையில்...

இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு

இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பாடசாலை...

வவுனியாவில் மசூதியைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் சோதனை!

வவுனியாவில் மசூதியைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் சோதனை! வவுனியா நகரிலுள்ள மசூதியைச் சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்....

பொலிசாரால் தேடப்படும் பெண்ணை கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டேன்.

பொலிசாரால் தேடப்படும் பெண்ணை கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டேன் – மதகுரு ஜேசுதாஸ் சமய நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையாடல்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net