Posts made in April, 2019

யாழ். பருத்தித்துறை -நெல்லியடியில் சுற்றிவளைப்பு ! யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது....

தீவிரவாதிகளின் தோற்றத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்! அரசியல் பலத்தின் ஊடாகவே தீவிரவாதிகள் தோற்றம் பெற்றுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நடவடிக்கை! நாட்டின் அனைத்து பிரதேச செயலகத்திலும் அடுத்தவாரம் முதல் சமாதானக் குழுக்கள் ஊடாக இனங்களுக்கிடையில் ஐக்கியத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க...

திருகோணமலையில் பாழடைந்த வீட்டிற்கு அருகில் கைக்குண்டு! திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

கல்முனையில் தொடரும் பதற்றம்! 15 சடலங்கள் மீட்பு – 5 தற்கொலை குண்டுதாரிகள்! அம்பாறை – கல்முனை பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...

உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கைது! திருகோணமலை, கில்லிவெட்டி பகுதியில் வைத்து 700 மில்லி கிரேம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன. கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால்...

சாய்ந்தமருது தாக்குதல் : 4 பேர் பலி, 3 பேர் காயம் ! கல்முனை – சாய்ந்தமருது – சம்மாந்துறைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக...

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் இந்தியாவின் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலம் நீடிப்பு. பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரையறை மே மாதம் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலை சீருடைக்கான...

சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல்! கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும்...