Posts made in April, 2019

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றும் பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஸ்ட பொலீஸ்மா அதிபர் றொசான் பெர்னாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு...

இலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு? – இந்தியா அறிவிப்பு கோவையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கைதான ஐ.எஸ் உறுப்பினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே...

தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சாரிகாமுல்ல வீட்டில் இருந்து சென்ற வாகனம்! சினமன் கிரான்ட் ஹோட்டல் மற்றும் ஷங்கரிலா ஹோட்டல் ஆகியவற்றில் தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்து...

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தவறு! இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குண்டுத்...

சிறுத்தை புலி தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில்! பொகவந்தலாவ சினாகலை டி.பி பிரிவில் 03ம் இலக்க தேயிலை மலையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்களை சிறுத்தை புலிதாக்கியதால்...

கிளிநொச்சியில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்கமறியலில். கிளிநொச்சியில் நேற்று(25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு...

எதிர்வரும் 29ம் திகதி பாடசாலைகள் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

விசேட நடவடிக்கைகளில் 78 பேர் கைது! 15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் தீவிர விசாரணை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் தலைமையில்...

கிளிநொச்சியில் சந்தேகத்தில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது. கிளிநொச்சியில் நேற்று (25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலீஸ்...