புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய அதே அரசியல்வாதிகள் இன்று நற்சான்று கருத்து!

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய அதே அரசியல்வாதிகள் இன்று நற்சான்று கருத்து! விடுதலைப் புலிகளின் மரபுவழி போராட்டத்தினை பயங்கரவாதம் என தெரிவித்துவந்த அதே தென்னிலங்கை அரசியல்வாதிகள்...

மட்டக்களப்பு தற்கொலை குண்டுதாரியின் தாய் கைது!

மட்டக்களப்பு தற்கொலை குண்டுதாரியின் தாய் கைது ; மகனை அடையாளம் காட்டினார்! மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது...

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் – விபரம் இதோ!

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் – விபரம் இதோ! நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும்...

ஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன?

ஜஹ்ரான் குறித்து அவரது சகோதரி தெரிவிப்பது என்ன? தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில்...

கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரும் பாதுகாப்பு பணிகளில்...

படையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம் !

படையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும்...

கொழும்பு உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன?

கொழும்பு உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன? தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள்...

சற்றுமுன்னர் வெள்ளவத்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பு

சற்றுமுன்னர் வெள்ளவத்தையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சவோய்...

தெஹிவளையில் குண்டுத்தாக்குதல்! திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.

தெஹிவளையில் குண்டுத்தாக்குதல்! திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி. தெஹிவளையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்....

தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.

தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோரின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net