பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்புதின நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்வில் பங்கேற்றுள்ள மக்கள் தற்போது பேரணியாகச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net