Posts made in May, 2019

மன்னாரில் சிறுபோக நெற்செய்கையில் சிறு விவசாயிகள் பாதிப்பு. மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள்...

பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்! மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....

தமிழினப்படுகொலையை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனை. கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளில் இன்று விசேட சோதனைகள் இடம்பெற்றன. பொலிசாரும் படையினரும்...

இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நாடுகடந்த அரசாங்கம் பிரித்தானியா பிரதமரிடம் கோரிக்கை. தமிழ் இனத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய மாபெரும்...

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி! கிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு பகுதியை சேர்ந்த...

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ் உடனடியாக பதவி விலகவேண்டும்! அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உடனடியாக பதவி விலகுவதுடன், நீதியான விசாரணைக்கும் ஒத்துழைப்பு...

இந்துக்களின் பாரம்பரிய உரிமைகள் அரசாங்கத்தால் கபடத்தனமாக பறிப்பு! இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக, திருகோணமலை வாழ், தமிழ் இந்துக்களின் பாரம்பரிய மத, இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்படுவதாக...

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு! ஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில்...

இரு வாரங்களில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த எம்மால் முடிந்தது! எமது நாடு எதிர்கொண்ட திடீர் சர்வதேச பயங்கரவாதத்தை தற்போதைய அரசாங்கத்தினால் சரியான முறையிலே முகம்கொடுத்து கட்டுப்படுத்த...