Posts made in May, 2019

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ள பிரதமர் நரேந்திர...

யாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை! யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை...

ஆடு நனைகிறது என ஓநாய் அழக்கூடாது : மட்டக்களப்பு பல்கலை தொடர்பிலான குற்றச்சாட்டுக்கான பதிலே இது !!! ஷரியா பல்கலைக்கழகம் அமைவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் அனுமதி வழங்க மாட்டேன் என்று...

பதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்...

தலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு! தலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

நிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாய்ந்தமருது, மாளிகைக்காட்டைச் சேர்ந்த முஹம்மது அஜ்மில் (26) என்பவரே இவ்வாறு...

புல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு! புல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்களுக்கு இனந்தெரியாதோரினால் இன்று (25) முற்பகல் தீ வைக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை,...

இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் கமலின் மக்கள் நீதி மையமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக களமிறங்கி ஏட்டிக்கு போட்டியாக வாக்குத் தொகையில் முன்னும் பின்னுமாக...

வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் நேற்று (24) மாலை 6.30 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். வவுனியா புதிய பேரூந்து நிலைய முச்சக்கரவண்டி...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் அரச தரப்புச் சாட்சியான பொலிஸ் அலுவலகர் சாட்சியம்...