திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து தீக்கிரை!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து தீக்கிரை! இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது....

கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் 50 ஆயிரம் குடும்பங்கள்!

கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் 50 ஆயிரம் குடும்பங்கள்! கொழும்பில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை...

தற்கொலைதாரியுடன் தொடர்பு : பல்கலைக்கழக மாணவரிடம் தீவிர விசாரணை!

தற்கொலைதாரியுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. “கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல்...

யாழில் வரட்சியினால் 49,381 பேர் பாதிப்பு

யாழில் வரட்சியினால் 49,381 பேர் பாதிப்பு யாழ். மாவட்டத்தில் 14,809 குடும்பங்களை சேர்ந்த 49,381 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இவ்வாறு...

வெல்லவாயவில் வாகன விபத்தில் மூவர் பலி!

வெல்லவாயவில் வாகன விபத்தில் மூவர் பலி! வெல்லவாய, தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில்...

மட்டக்களப்பு வெல்லாவெளியில் குடும்பஸ்தரின் சடலம்!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு, சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது....

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது...

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது!

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது! கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று...

அமைச்சர் றிசாத் நல்லவரா?

அமைச்சர் றிசாத் நல்லவரா? இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பன பற்றியெல்லாம் பேச,எழுத முதலில் நாம் நிதானமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக...

இன்றைய நாணய மாற்று விகிதம் – 23.05.2019

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 177.8065   ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (22) ரூபா 178.0870   ஆக பதிவாகியிருந்தமை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net