Posts made in June, 2019

தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது! தம்புள்ளை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் அம்பகஹவெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றத்தில்...

யாழில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் படுகாயம்! யாழ். குருநகரில் கடற்றொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமைட் வெடிபொருள் வெடித்ததில், படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது. திருகோணமலை, மலைமுந்தல் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7மீனவர்களை கடற்படையினர் இன்று (08) கைதுசெய்துள்ளனர்....

தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். சுகாதார நிலைமை காரணமாக அவர் தனது இராஜினமாக் கடிதத்தை கையளித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தகவல்கள்...

கெக்கிராவை திப்பட்டுவெவவில் வாகன விபத்தில் மூவர் பலியான சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன....

அம்பாறை மாவட்டத்தில் தாண்டவமாடும் வறட்சி! அம்பாறை மாவட்டத்தில் வறட்சியான காலநிலை நீடித்து வருவதால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதோடு குடிநீரை பெற்றுக்கொள்வதிலும்...

கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் தீப்பிடித்த சொகுசு வாகனம்! யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று...

காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்! காவிரி- கோதாவரி ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் ஒரு திட்டமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை)...

சிரியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக...