கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியது பிலிப்பைன்ஸ்!

கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியது பிலிப்பைன்ஸ்! கனடாவுக்கும், பிலிப்பைன்ஸ்ற்கும் இடையிலான மோதல் தற்போது சுமூகமான நிலையை எட்டியுள்ள நிலையில், கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ்...

வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி!

வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி! கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை கண்டுள்ளதாக, கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த...

மைத்திரி தீர்மானிக்க முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் பெற புலனாய்வு அதிகாரிகளை அழைக்க இடமளிக்க போவதில்லை என்றும், தெரிவுக்குழுவை...

முல்லைத்தீவில் தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்த மைத்திரி!

முல்லைத்தீவில் தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்த மைத்திரி! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்...

கடந்த 10 வரு­டங்­களில் விபத்­துக்­க­ளினால் 27,000 பேர் பலி!

கடந்த பத்­து­ வ­ரு­டங்­களில் 27ஆயி­ரத்து 161பேர் வீதி விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர். இது முப்­ப­து­வ­ருட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற...

முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்.

முல்லைத்தீவில் ஜனாதிபதியினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைப்பு! முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன....

முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள்!

வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கியது போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய...

கிளிநொச்சியில் துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கிவைப்பு.

கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் இன்று 1001 துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கிவைப்பு. கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் இன்று 1001 துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களிற்கு கையளிக்கப்பட்டது....

சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடுவதில்லை!

  சாவகச்சேரி பொதுச்சந்தையை வாடகைக்கு விடுவது தொடர்பாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த சிறப்பு அமர்வில், சந்தையை குத்தகைக்கு வழங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டது....

பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு எச்சரிக்கை!

பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு ஏற்படும் ஆபத்து குறித்த திடுக்கிடும் தகவல் ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net