Posts made in June, 2019

இரணைமடுக்குள புனரமைப்பின்போது இடம்பெற்ற மோசடி குறித்து 2ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர்...

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்குவதாக பாரிஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பாரிஸின் பிரதி நகரமுதல்வர் ஜேன் ஃப்ரான்சுவா மார்டின், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையில்...

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்சவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் முறைபாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். விமல் வீரவன்ச...

சம்பந்தனுக்கும் மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று...

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தியே தொடர்வார். யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் என மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார...

அதிபரின் தரக்குறைவான வார்த்தைகளால் ஆசிரியை ஒருவர் மயக்கமுற்று விழுந்துள்ள சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரி அதிபருக்கும் அப்பாடசாலையில் கல்வி...

பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரை அழைக்க வேண்டிய அவசியமில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே...

மன்னார், சிலாபத்துறையில் 287.3 கி.கி. பீடி இலைகளுடன் இருவர் கைது! மன்னார், சிலாபத்துறை பகுதியில் 287.3 கிலோகிராம் பீடி இலைகளுடன் இருவரை கடற்படையினர் இன்று (07) கைதுசெய்துள்ளனர். லொறியொன்றில் கொண்டு...

துப்பாக்கி முனையில் இரண்டு கனேடியர்கள் கடத்தல்! கானாவில் இரண்டு இளம் கனேடிய பெண்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். Kumasi நகரிலுள்ள மதுபான விடுதிக்கு அருகில் வைத்தே இவர்கள்...

40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பெட்டகத்தை திறக்கும் முயற்சி வெற்றி! கனடாவில் 40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பெட்டகத்தை திறக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளது. கனடாவின் அல்பெர்ட்டா பகுதியிலுள்ள...