Posts made in June, 2019

சிரியா வான் தாக்குதல் : 10 பேர் பலி! சிரியாவில் நேற்று படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு...

ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர் , சஞ்சீவி நகர் மாதிரி...

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் லஸ்ஸிபோரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது இன்று அதிகாலை தீவிரவாதிக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே...

கிளிநொச்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் பயிர் செய்யப்பட்டு வந்த நிலையில் மீள்குடியேற்றத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் வனவள திணைக்களத்தினரால் குறித்த காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு...

தந்தையால் தாக்கப்பட்டு மகன் உயிரிழந்த சம்பவமொன்று கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்யை தினம் மாளிகாவத்தை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தந்தையொருவர் அவரது...

தேவிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியில் உள்ள கிணற்றினை...

இனவெறியைத் தூண்டும் காணொளிகளைத் தடை செய்ய YouTube நிறுவனம் தீர்மானித்துள்ளது. YouTube நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோமென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில், கூட்டு...

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கையுடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு...

வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என எச்சரித்தவர்களும் தமிழ் மக்களின் காணிகளை பெற்று பள்ளிவாசல்களைக் கட்டினோம் என்று மார் தட்டியவர்களும் எம்மை முஸ்லிம் மக்கள் மத்தியில்...