Posts made in June, 2019

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மரபணு பரிசோதனைகளுக்காக...

சமூக ஊடகங்கள் குறித்து முக்கிய கலந்துரையாடல்! தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு...

முல்லைத்தீவு, அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 16 மீனவர்களைக் கடற்படையினர் நேற்று (05) கைதுசெய்துள்ளனர். வழமையான ரோந்து நடவடிக்கையில்...

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன ஆகியோரை, கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது....

இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவைப்போன்று தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா...

யாழில் கல்லூரிக்கு முன்பாக விபத்து; 4 மாணவர்கள் காயம்! யாழ்ப்பாணம், ஒஸ்மானியா கல்லூரிக்கு முன்பாக இன்று (06) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக,...

விஜய் நடிப்பில் உருவாகி வரும் #Thalapathy63 திரைப்படத்தின் இசையமைப்பு பணியை துவங்கிவிட்டதாக இசைப்புயல் AR ரகுமான் தெரிவித்து விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்! விஜய் இத்திரைப்படத்தில்...

திருமலை மாவட்ட ஆக்கிரமிப்பு: நன்கு திட்டமிடப்பட்ட வரலாற்று நகர்வு எவர் இலங்கையின் திருகோணமலையை ஆழ்கின்றாரோ அவர் இந்துமா சமுத்திரத்தை கட்டி ஆழ்கின்றார் எனும் பிரித்தானியரின் கூற்றினை...

தெஹிவளை பகுதியிலுள்ள கால்வாயிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு. தெஹிவளை பகுதியிலுள்ள கால்வாயிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிசுவின்...

பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புத்தர் சிலை உடைப்பு! கொழும்பு – கண்டி வீதியின் பஸ்யால நகரத்தில் உள்ள புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பஸ்யால...