இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

தீவிரவாதம் முடிந்து விட்டது என கூறுபவர்கள் முட்டாள்கள்!

நாட்டின் பாதுகாப்பு நிலையை தற்போது வரையில் வழமைக்கு திரும்பவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனிய பகுதியில் இடம்பெற்ற...

இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்!

இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்! ஏழு பேரின் விடுதலையில் இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாமென பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜீவ் காந்தி...

முன்னரே நான் சஹ்ரான் பற்றி கூறினேன்!

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து செயற்பட்டதாக முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட நாடாளுமன்ற...

அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை! முல்லைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய போராட்டத்தின்போது அச்சுறுத்திய கடற்படை...

ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும்!

மாகாணசபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ...

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு.

  முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது. ஒக்டென் 92 வகை பெட்ரோல் ஒரு லீற்றரின்...

முஸ்லிம் தலைவர்களுக்கு இரு முகம்!

சிங்களத்தில் ஐக்கியம் பற்றி பேசும் முஸ்லிம் தலைவர்கள் தமிழில் இனவாதம் பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை...

முல்லைத்தீவில் அண்ணன் தம்பி ஒரே மரத்தில் தற்கொலை!

முல்லைத்தீவில் அண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக...

புனர்வாழ்வளிக்கப்பட்ட 39 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்.

திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 39 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேசிய புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான வைபவம் இன்று (11) திருகோணமலை மாவட்டச்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net