4 நாட்களின் பின் கிணற்றிலிருந்து குழந்தை மீட்பு!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 4 நாள்களுக்கு மேல் கிணற்றில் சிக்கியிருந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. அதிகாரிகளின் தாமதமான செயல்பாடே குழந்தையின் இறப்புக்கு காரணம்...

அச்சத்தை அகற்றிய மோடியின் விஜயம்!

பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கையின் பாதுகாப்பு குறித்து வெளிநாடுகளிடையே அச்ச நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஏனைய நாடுகளின் மத்தியில்...

சர்ச்சைக்குரிய பல்கலை தொடர்பான அறிக்கை குறித்து கலந்துரையாடல்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாக இன்று கலந்துரையாடப்படவுள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுவே...

முச்சக்கரவண்டி விபத்தில் இரு பெண்கள் பலி: நால்வர் காயம்!

இராவணா எல்ல, வெள்ளவாய வீதி பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது முச்சக்கரவண்டி...

இலங்கையர்களுக்கு கிடைத்த புதிய வசதி!

இலங்கையில் வீட்டில் இருந்தபடி பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நிற்காமல் இணையம் மற்றும் GPS தொழில்நுட்பம் ஊடாக தூர பயணங்களுக்கான...

வவுனியாவில் லொறியொன்று குடைசாய்ந்ததில் ஏழு பேர் படுகாயம்!

வவுனியாவில் லொறியொன்று குடைசாய்ந்ததில் ஏழு பேர் படுகாயம்! வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் லொறி குடைசாந்து விபத்திற்கு இலக்கானதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்....

சட்ட ரீதியாக ஹிஸ்புல்லாஹ் விரைவில் கைது செய்யப்படலாம்!

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் கைது செய்யப்படலாம் என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட இனவாத கருத்துக்களின்...

இலங்கை வரவுள்ள அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர்.

இலங்கை வரவுள்ள அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர். அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம்...

விமானத்தில் ஏற முயன்ற போது இலங்கை தமிழர் கைது!

விமானத்தில் ஏற முயன்ற போது இலங்கை தமிழர் கைது! இந்தியாவின் பெங்களூரில் வைத்து 35 வயதான இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் விமான நிலையத்தில்...

அபிவிருத்தி ஒரு பிரிவினருக்கு மட்டுமானதல்ல!

அபிவிருத்தி திட்டங்கள் என்பது ஒரே ஒரு இனம் அல்லது மதத்திற்கு உரித்தானதல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net